ரியல் மாட்ரிட்: செய்தி

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் ஆனார் ஜூட் பெல்லிங்ஹாம்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) டுரினில் நடந்த கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் என்ற மைல்கல்லை இங்கிலாந்து மிட்பீல்டர் ஜூட் பெல்லிங்ஹாம் படைத்துள்ளார்.

இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் கால்பந்து அணி

பன்டெஸ்லிகா கால்பந்து கிளப் அணியான போருசியா டார்ட்மண்டில் இருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை ஆறு வருட ஒப்பந்தத்தில் ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியுள்ளது.

சவூதி புரோ லீக்கில் விளையாடுவதற்காக ரியல் மாட்ரிட்டில் இருந்து விலகும் பிரபல வீரர்!

பலோன் டி'ஓர் கோப்பையை வென்ற ஒரு வருடத்தில், ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் ஸ்ட்ரைக்கர் கரீம் பென்சிமா அணியிலிருந்து விலகும் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.

பிரபல பிரேசில் கால்பந்து வீரரிடம் இனவெறியுடன் நடந்து கொண்ட ஐரோப்பிய ரசிகர்கள்!

ஞாயிற்றுக்கிழமை (மே 21) வலென்சியாவுக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியின்போது வினிசியஸ் ஜூனியர் ஒரு பிரிவு ரசிகர்களால் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அடுத்து, ரியல் மாட்ரிட் இனவெறிக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளது.

75 ஆண்டுகளில் முதல் முறை : ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக நான்கு கோல் அடித்த வீரர்

75 ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜிரோனாவின் வாலண்டின் காஸ்டெல்லானோஸ் பெற்றுள்ளார்.